Daily Archives: August 12, 2007

வன்னியரின் ரயில்வே அன்னியருக்கில்லை! – வேலு அதிரடி

 மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் ஆர். வேலு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியிலிருந்து:  கே: சென்னை சென்டரலில் புறநகர் ரயில்கள் சரியாக வராததை எதிர்த்து மறியல் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறீர்களே. ப. மக்களுக்காக ரயில்வே என்று நினைத்துவிட்டார்களா? ரயில்வேவுக்காகத்தான் மக்கள். இனியும் மறியல் செய்பவர்களை பா.ம.க. தொண்டர்கள் கவனித்துக் கொள்வார்கள். கே. தென் … Continue reading

Posted in அடேங்கப்பா பேட்டிகள | 2 Comments