Daily Archives: December 1, 2008

கிருஷ்ணன் ஏன் அப்படிச் செய்தான்?

காலை பத்தரை மணி இருக்கும். தர்மாம்பாள் டீச்சர் கிருஷ்ணனைக் கூப்பிட்டு, போய் மீனாட்சி காப்பி கடையில் டீ வாங்கிக் கொண்டுவரும்படி சொன்னார். துணைக்கு வரும்படி கிருஷ்ணன் என்னைக் கூப்பிட்டான். அந்தத் தருணங்களில் அவன் கடைக் கண் பார்வை தன் மீது படாதா என்று பல மாணவர்கள் ஏங்குவார்கள். கடைக்குச் சென்றுவரும் அந்தப் பத்து – பதினைந்து … Continue reading

Posted in நம்ம பயலுக | 3 Comments