அடேங்கப்பா பேட்டிகளை நாம் மட்டும்தான் எழுதவேண்டுமா என்ன? சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர்களே செய்வார்கள். இந்த வார ஆனந்த விகடனில் (24.01.2009) விஜயகாந்த் அளித்த பேட்டி அட்டகாசம். அதில் ஒரு சாம்பிள்.
கேள்வி: ஆற்காடு வீராசாமி உங்களைச் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வந்ததே?
பதில்: எலித் தொல்லை தாங்க முடியல சார்.