Monthly Archives: April 2015

ஒரு பாடலின் சரிதம்

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் முனியாண்டியின் ஞாபகம். அவர் மனைவியோடு சண்டையிட்டு ஒரு பாட்டுப்பாடுவார் என்று ஒரு பதிவு. ஞாபகமிருக்கிறதா? மனைவியுடன் சண்டையிட்டு அவர் பாடும் பாடல் இதுதான்: “திடுமாடு நெடுமுருகா, நித்தம் நித்தம் இந்த இழவா, வாத்தியாரு சாவாரா, வயித்தெறிச்சல் தீராதா? ஏண்டி, சாம்பார் வச்சே என்னைக் கொல்லப் பாக்குறீங்களா?” என்று அவர் தன் … Continue reading

Posted in நம்ம பயலுக | Leave a comment