Daily Archives: March 16, 2018

பிராந்திய அடையாளமும் கூட்டாட்சியும்

கடந்த ஆண்டு ஜூலையில் நாங்கள் எங்களுக்கென ஒரு கொடியை வைத்துக்கொள்ள முடியுமா என ஆராய்வதற்காக ஒரு கமிட்டியை அமைக்கப்போவதாக கர்நாடக அரசு சொன்னதும் தில்லியில் உள்ள டிவி ஸ்டுடியோக்களில் இருப்பவர்கள் கொதித்துப்போனார்கள். இந்திய ஒருமைப்பாடு பற்றி கவலைப்பட்ட தொலைக்காட்சி நெறியாளர்கள், தேசியவாதம் பற்றி கர்நாடகத்திற்கு வகுப்பெடுத்தார்கள். இந்த ஆண்டு அந்தக் கமிட்டி, கர்நாடகத்திற்கென ஒரு கொடியை … Continue reading

Posted in Uncategorized | 2 Comments