Monthly Archives: March 2007

வூல்மர் கொலைக்கு தி.மு.க.தான் காரணம். – ராமதாஸ் பேட்டி

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ். பேட்டியிலிருந்து: கே. இந்திய அணியின் தோல்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ப. இன்றைக்கு தமிழ்நாட்டில் தி.மு.கவினர் எந்த அளவுக்கு அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தோல்வி ஒரு சான்று. கே. தி.மு.கவிற்கும் கிரிக்கெட் தோல்விக்கும் என்ன … Continue reading

Posted in அடேங்கப்பா பேட்டிகள | 6 Comments

நம்ப முடியாத கதைகள் – 2

முத்துச்சாமிக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் உண்டு. ஆனால், யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர், என்ன செய்கிறார் என்பதெல்லாம் தெரியாது. அதனால், மதுரை வடக்கு மாசி வீதி பழுக்குகள் எல்லாம் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, அவரும் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்லுவார். தனக்கு எதுவும் தெரியாது என்பது தெரிந்துவிடாதபடி பேசுவார். அது சில சமயங்களில் எடுபடும்; சில … Continue reading

Posted in நம்ம பயலுக | 5 Comments

என்னப்பா, ஓடிப்போகலையா?

மதுரை வடக்கு மாசி வீதி நண்பர்கள் பலருக்கு சினிமாவுக்கு அடுத்தபடியான பொழுதுபோக்கு வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுவது. பொதுவாக சமாளிக்க முடியாத பிரச்னைகள், பரீட்சையில் தோல்விகள் ஏற்பட்டால்தான் ஓடிப்போவார்கள். ஆனால், மாசி வீதி இளைஞர்கள் புதுப்படம் ரிலீஸானாலே வீட்டில் கோவித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். முதல் தடவையாக இப்படி ஓடும்போது பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியாகத்தான் இருக்கும். எல்லா இடங்களிலும் தேடுவார்கள். … Continue reading

Posted in நம்ம பயலுக | 6 Comments

உடல், வெளி, மெய்ஞ்ஞானம், வாழ்வியல்..etc..

 பெண்ணியம் என்பதை பொத்தாம்பொதுவாக விளக்குவதானால், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஆணாதிக்கத் தனத்திலிருந்து பெண்களை விடுவிப்பது என்று சொல்லலாம். பல ஆண்டுகளாக இது குறித்த கருத்துகள், சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. மேரி டாலி, சார்லோட் பஞ்ச், மெரிலின் ஃப்ரை போன்ற பெண்ணியவாதிகள் பெண் விடுதலையை முன்வைத்து தொடர்ந்து போராடியும் எழுதியும் வந்தனர். நம்மிடத்தில் இப்படிச் சிந்தனையாளர்கள் … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 4 Comments

அல்டிமேட் ஆக்டர் 10 வருடங்கள் கழித்து…

அஜீத் நடித்த ஆழ்வார் ஊத்திக்கொண்டுவிட்டது. இப்படியே போனால், அஜீத் விரைவில் டாஸ்மாக்கில் குடியிருக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி நடக்கும் பட்சத்தில், 10 வருடங்கள் கழித்து மனிதர் எப்படியிருப்பார் என்றாரு கற்பனை.

Posted in Uncategorized | 5 Comments

உலகப் போரில் வடக்குமாசி வீதி.

முதல் உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தத நேரம். 1914ஆம் வருடம் செப்டம்பர் 22ந் தேதி ஜெர்மானிய போர்க் கப்பலான எம்டன் சென்னை நகரைத் தாக்கியது. பெரிய சேதமொன்றும் ஏற்படவில்லை. பிரிட்டிஷ் நிறுவனமொன்றின் எண்ணெய்க் கிடங்கொன்று தீப்பிடித்து எரிந்ததோடு சரி. ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் இந்தச் சம்பவத்தால் பெரும் பீதிக்குள்ளானார்கள். சென்னை நகர மக்களைப் பற்றிக் கேட்கவே … Continue reading

Posted in நம்ம பயலுக | 6 Comments