Author Archives: கட்டியக்காரன்

வேள் – பாரி: வில்லுப்பாட்டு, கதை

கேசவ ராமசாமித் தேவர் வேள் – பாரி வில்லுப்பாட்டு: T 5411 VELPARIvelpari (1)

Posted in Uncategorized | Leave a comment

வேள் பாரி – அ.மு. பரமசிவானந்தம்

அ.மு. பரமசிவானந்தம் எழுதிய வேள் பாரியின் பிடிஎஃப்vel paari (1)

Posted in Uncategorized | Leave a comment

102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி

கடந்த ஆண்டு சென்னையின் சினிமா பாரடைசோ என்ற தலைப்பில் சென்னையில் இயங்கிவரும் திரையரங்குகளிலேயே மிகப் பழமையான திரையரங்கான பாட்சா திரையரங்கைப் பற்றி பிபிசியில் எழுதியிருந்தேன்.  அந்தக் கட்டுரைக்காக நான் போய் பார்த்தபோது, மிகவும் பாழடைந்து, குப்பை பொறுக்குபவர்கள், கூலித் தொழிலாளர்களுக்கான திரையரங்காக மாறியிருந்தது. கட்டணம் 20-25 ரூபாய்தான். அந்தக் கட்டுரைக்காக அவரிடம் பேசிவிட்டுப் புறப்படும்போது, திரையரங்கை … Continue reading

Posted in தியேட்டர், Uncategorized | Leave a comment

வாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்

பின்வருமாறு ஒரு செய்தி சங்கிகளில் வாட்ஸப் குழுக்களில் உலா வருகிறது. This photo was taken yesterday in Delhi. Now what is special about it? It has been taken at a 5-star hotel in Delhi, where former Prime Minister Manmohan Singh & former Vice-President … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை

நான் இப்போது சொல்லப்போவது நிஜமாகவே ஒரு த்ரில்லர் கதைதான். ஒரு சிறிய தவறான புள்ளிவிவரம் எப்படி மிக மோசமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது குறித்த த்ரில்லர்தான் இந்த கட்டுரை. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் காரணம் என ஒரு கட்டுக் கதை கடந்த … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

வட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்?

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த அறிக்கையை அளித்த பி.பி. மண்டலின் 100வது பிறந்த நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கடந்து சென்றது. அதையொட்டி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் Centre for the Study of Social Exclusion and Inclusive Policyயில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் அரவிந்த் குமார் பி.பி. மண்டலைப் பற்றி The Wire … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

செய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்? – ஏ.எஸ். பன்னீர்செல்வன்

வெறுப்பு – குற்றங்கள் குறித்துப் பேசினால், அதற்குப் பதிலாக வேறு ஒரு குற்றத்தைச் சுட்டிக்காட்டி, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பது மனிதத் தன்மையற்ற செயல். The Hinduவில் வெளிவரும் சில கட்டுரைகளில் பாதிக்கப்பட்டவரின் பாலினத்தையோ, மதத்தையோ, ஜாதியையோ குறிப்பிடுவதற்கு உண்மையிலேயே முக்கியமான காரணங்கள் இருக்கும். சில வன்முறைச் சம்பவங்களில் தலித் பெண், தலித், முஸ்லிம் … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

பிராந்திய அடையாளமும் கூட்டாட்சியும்

கடந்த ஆண்டு ஜூலையில் நாங்கள் எங்களுக்கென ஒரு கொடியை வைத்துக்கொள்ள முடியுமா என ஆராய்வதற்காக ஒரு கமிட்டியை அமைக்கப்போவதாக கர்நாடக அரசு சொன்னதும் தில்லியில் உள்ள டிவி ஸ்டுடியோக்களில் இருப்பவர்கள் கொதித்துப்போனார்கள். இந்திய ஒருமைப்பாடு பற்றி கவலைப்பட்ட தொலைக்காட்சி நெறியாளர்கள், தேசியவாதம் பற்றி கர்நாடகத்திற்கு வகுப்பெடுத்தார்கள். இந்த ஆண்டு அந்தக் கமிட்டி, கர்நாடகத்திற்கென ஒரு கொடியை … Continue reading

Posted in Uncategorized | 2 Comments

மாலைக் கோனார் சந்தனக் கடை பொம்மைகளின் மர்மம்

மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாடகங்களின் துவக்கத்தில் பாடப்படும் பாடல், பெரும்பாலும் இப்படி இருக்கும்: “வந்தனமய்யா வந்தனம், வந்த சனங்கள் குந்தனும் நாங்க வரும்போது வாங்கி வந்த மாலைக் கோனார் சந்தனம்”. நாடகப் பாடல்களிலும் புகுந்துவிட்ட இந்த மாலைக் கோனார் சந்தனக் கடைக்கு மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் விசேஷங்களில் மிக முக்கியமான … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

மிகப் பெரிய கருத்தரங்குகளை ஊடக நிறுவனங்கள் நடத்தலாமா?

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே பல ஊடக பெருநிறுவனங்கள் மிகப் பெரிய கருத்துரங்குகளை நடத்திவருவது, பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்த கருத்தரங்குகள் எப்படி அவற்றின் இதழியல் தரம் எப்படி பாதிக்கப்படுகிறது என கேரவன் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் சில பகுதிகள் தமிழில்: 1. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் மிகப் பெரிய ஊடக … Continue reading

Posted in Uncategorized | Leave a comment