Monthly Archives: December 2008

அந்த மூன்று கொலைகள்: பொம்மலாட்டம் விமர்சனம்

  தமிழ் சினிமாவில் த்ரில்லர் ரக படங்கள் வெளிவருவது மிக அரிதான சம்பவம். அதிலும் நல்ல த்ரில்லர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இம்மாதிரி சூழலில்தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பொம்மலாட்டம் மிக முக்கியமான படமாகத் தோன்றுகிறது. பாரதிராஜாவின் முந்தைய த்ரில்லர்களான டிக்…டிக்…டிக்..,  சிவப்பு ரோஜாக்கள்,  கண்களால் கைது செய்  படங்களையெல்லாம்விட பல மடங்கு மேம்பட்ட த்ரில்லர் … Continue reading

Posted in சினிமா விமர்சனம் | 5 Comments

தொடரும் ஸ்கூப் செய்திகள்

நேற்று எழுதிய பதிவின் தொடர்ச்சி இது. சரத் ரெட்டி விவகாரத்தைப் பற்றி மேலும் சில தகவல்கள் தெரியவந்தன. அதாவது மனிதர் திங்கள்கிழமை அலுவலகத்திற்கே வீல் சேரில்தான் வந்தாராம். சரி, இந்த விவகாரத்தை கலைஞர் டிவியின் உரிமையாளர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களாம்? நிறைய நடந்திருக்கிறது. சரத் ரெட்டியைத் தாக்குவதற்கு முன்பே கலைஞர் டிவி தரப்பினரிடம் செய்து சரத்தைப் பற்றி … Continue reading

Posted in பேப்பர்காரய்ங்க அட் | 1 Comment

சுதந்திரமான மீடியா..?வெட்கக்கேடு.

ஊடகத்துறை மிகத் துடிப்புமிக்கதாக கருதப்படும் நமது நாட்டில், எடிட்டர் என்பவர் பத்திரிகைகளுக்கும் டிவிகளுக்கும் வெளியில் இருக்க முடியும் என்பதுதான் கசப்பான உண்மை. சமீபத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் இதற்கு ஒரு சான்று. கடந்த சனிக்கிழமை இரவு கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் ரெட்டியின் வீட்டிற்கு மாறன் சகோதரர்கள் சென்றதாகவும் அங்கே நள்ளிரவு வரை … Continue reading

Posted in பேப்பர்காரய்ங்க அட் | Leave a comment

எலித் தொல்லை தாங்க முடியல சார்!

அடேங்கப்பா பேட்டிகளை நாம் மட்டும்தான் எழுதவேண்டுமா என்ன? சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர்களே செய்வார்கள். இந்த வார ஆனந்த விகடனில் (24.01.2009) விஜயகாந்த் அளித்த பேட்டி அட்டகாசம். அதில் ஒரு சாம்பிள். கேள்வி: ஆற்காடு வீராசாமி உங்களைச் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வந்ததே? பதில்: எலித் தொல்லை தாங்க முடியல சார்.

Posted in அடேங்கப்பா பேட்டிகள | Leave a comment

கிருஷ்ணன் ஏன் அப்படிச் செய்தான்?

காலை பத்தரை மணி இருக்கும். தர்மாம்பாள் டீச்சர் கிருஷ்ணனைக் கூப்பிட்டு, போய் மீனாட்சி காப்பி கடையில் டீ வாங்கிக் கொண்டுவரும்படி சொன்னார். துணைக்கு வரும்படி கிருஷ்ணன் என்னைக் கூப்பிட்டான். அந்தத் தருணங்களில் அவன் கடைக் கண் பார்வை தன் மீது படாதா என்று பல மாணவர்கள் ஏங்குவார்கள். கடைக்குச் சென்றுவரும் அந்தப் பத்து – பதினைந்து … Continue reading

Posted in நம்ம பயலுக | 3 Comments