Category Archives: அனுபவம்

கார்ப்பரேட் யுத்தம்

நடுத்தெருவின் நடுப்பகுதியில் இருந்த இருவர் கடைக்கும் இடையிலான இடைவெளி 20 அடிகள்தான் இருக்கும். இருவரும் சாயங்காலம் கடை வைப்பார்கள். கிஇதில் செவநாயியின் கடைக்குத்தான் அதிக கூட்டம் வரும். இதனால், கூட்டத்தைக் கவர்வதற்காக செவநாயி கடையைத் துவக்குவதற்கு முன்பே கிருஷ்ணம்மாள் கடையை போடுவார். இருந்தும் செவநாயி கடையைத் திறந்துவிட்டால் கூட்டம் அங்கே போய்விடும். செவநாயி கடையைச் சுற்றி … Continue reading

Posted in அனுபவம் | 1 Comment

கதாநாயகியின் தொப்புளும் கலாச்சாரமும்

நமது தணிக்கைச் சட்டங்கள் வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான். அதில் மேலும் ஒரு காமெடி. இந்த வெள்ளிக்கிழமை கரண் நடித்த மலையன் படம் ரிலீஸானது. அந்தப் படம் ஒடும் திரையரங்கில் அந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழையும் எந்தெந்த இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலையும் திரையரங்கில் ஒட்டியிருந்தார்கள். ஏதாவது சுவாரஸ்யமான காட்சியை அவர்கள் மட்டும் பார்த்துவிட்டு, நம்மைப் … Continue reading

Posted in அனுபவம் | 5 Comments

மதுரை மெஸ்ஸும் மதுரை பிரஸ்ஸும்

என்னுடைய நண்பர் ஒருவர் மதுரை பிரஸ் என்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார். மதுரைக்காரர். தன் பதிப்பகத்திற்கு இப்படி ஒரு பெயர் அமைந்ததில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். தலைக்கனம் என்றுகூடச் சொல்லலாம். சற்று கர்வமாகத்தான் திரிவார். தன் ஊர்ப் பெயரும் பதிப்பகம் சார்ந்த பிரஸ் என்ற வார்த்தையும் நன்றாகப் பொருந்திப் போவதாக பார்த்தவர்களையெல்லாம் மொக்கை போடுவார். யாழ்ப்பாணத்துத் … Continue reading

Posted in அனுபவம் | 1 Comment

தகர வண்டியும் சாணித் தாள் நோட்டீஸும்

செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. எடுத்துப் பேசினால் நடிகர் மாதவன். நான் நடித்திருக்கும் வாழ்த்துகள் படத்தைப் பாருங்கள் என்கிறார். விளம்பரம்! சினிமா வெளியீடும் அதன் விளம்பர யுத்திகளும் எந்த அளவுக்கு மாறிவிட்டன? செல்போனில் வந்த விளம்பரம் உண்மையி்ல் எனக்கு ஒரு எதிர் மனநிலையை உருவாக்கியது. இப்படி நம்மைத் தொந்தரவு செய்து, விளம்பரத்தைத் திணிக்கும் இந்தப் படத்தைப் … Continue reading

Posted in அனுபவம் | 4 Comments

தமிழ் இயக்குனர்களின் தெனாவட்டு

நான் அப்போதுதான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். என்னுடன் வேலை பார்த்த பெண் ஒருத்தி தன்னுடைய செல்போன் எண்ணைக் கொடுத்தாள். அடிக்கடி போன் செய் என்றாள். முதல் வாரம். வெள்ளிக் கிழமை அலுவலகத்தைவிட்டுக் கிளம்பினேன். கிளம்பிய பிறகுதான் நாளைக்கு அலுவலகம் இருக்கிறதா என்று திடீரென எனக்கு ஒரு சந்தேகம். அலுவலகத்திற்கே போன் செய்து கேட்டால் நன்றாக இருக்காது … Continue reading

Posted in அனுபவம் | 6 Comments

நானே புலியைப் பாத்ததில்ல..

திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி சமீப காலமாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மத்திய அரசு அந்த வனப் பகுதியை புலிகள் வசிக்கும் வனப்பகுதியாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. ஆனால், அங்கே புலிகள் ஏதும் இல்லை சமீபத்தில் அங்கு சென்ற வனவிலங்கு நிபுணர்கள் சொல்லிவிட்டுப் போய்விட, செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது … Continue reading

Posted in அனுபவம் | 6 Comments