Monthly Archives: December 2015

சந்திரஹாசம்: சித்திரங்களில் ஒரு காலப் பயணம்

நவம்பர் மாத இறுதியிலேயே சந்திரஹாசம் கைக்குக் கிடைத்துவிட்டது. டிசம்பர் 1ஆம் தேதி இரவில் படித்தும் முடித்துவிட்டேன். பகலிலும் இரவிலும் மழை பின்னி எடுத்துக்கொண்டிருந்தது. அப்போதே அதிகாலை 1 மணியாகிவிட்டதால் காலையில் இதைப் பற்றி எழுதலாம் என்று புத்தகத்தை வைத்துவிட்டு தூங்கப்போனேன். 2ஆம் தேதி என்ன நடந்தது என்பது வரலாறு :(. மாலிக் காபூர் மதுரையைத் தாக்கியதுபோல … Continue reading

Posted in புஸ்தம் | Tagged , , | 2 Comments