Monthly Archives: March 2010

மீண்டும் நித்யானந்தா

நித்யானந்தா சாமியாரின் புகழ் பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது. பிரம்மச்சர்யத்தை உபதேசம் செய்த சாமியார், ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானது, அவரை நம்பியிருந்த பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கிறது. சாமியார் செய்தது குற்றம்தான். ஆனால், தார்மீக ரீதியான குற்றம். தன்னை நம்பிய பக்தர்களுக்கு அவர் பதில்சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். ஆனால், சட்டப்படி அவர் என்ன குற்றம் செய்திருக்கிறார் என்பது … Continue reading

Posted in நித்யானந்தா, ஸ்கூப் | 1 Comment

நித்யானந்தா.. ரஞ்சிதா..

எனக்கு நேற்று என் பால்யகால நண்பனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சல்: கட்டியக்காரா, நீ சொன்னது மாதிரியே நடந்துவிட்டது பார்த்தியா.. 2010 மார்ச் 13ந் தேதி தமிழ்நாட்டுக்கு புதுசா சட்டமன்றம் திறப்பாங்கன்னு சொன்னிடேயா. அதையும் மன்மோகன் சிங்குன்னு ஒரு பிரதமர் வந்து திறப்பார்னு சொன்னியேடா.. நாங்கள்ளாம் அப்போ சிரிச்சோம். இப்போ உண்மையாகப் போகுது. நீ … Continue reading

Posted in நித்யானந்தா | 2 Comments