Monthly Archives: April 2007

பழுக்குகள் நாய் வளர்த்த கதை

தாய்வீடு படத்தில் ரஜினிகாந்திற்கு ஒரு நாய் ரொம்பவுமே உதவி செய்யும். பல சாகசங்களில் ஈடுபடும். இதைப் பார்த்த வடக்குமாசி வீதி பழுக்குகளாகிய நாங்கள் ஒரு நாய் வளர்க்க முடிவெடுத்தோம். அதற்காக ஒரு குட்டி நாயைத் தேடி தெருத்தெருவாக சுற்றினோம். கடைசியில் ஓரிடத்தில் பிறந்து ஒன்றிரண்டு வாரங்களேயான ஒரு நாய் கண்ணில் பட்டது. அப்போது அந்தக் குட்டி … Continue reading

Posted in நம்ம பயலுக | 7 Comments

நானும் ஒரு காப்பி…..

வடக்கு மாசி வீதியில் கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய காப்பிக்கடை இருந்தது. பார்க்க மிகக் கச்சிதமாக இருக்கும். உரிமையாளரே கல்லாவில் உட்கார்ந்திருப்பார். ஒரே ஒரு மாஸ்டர். எல்லாம் இருந்தும் காப்பி சகிக்காது. ஏரியாவுக்குப் புதிதாக வருபவர்கள் தெரியாமல் அங்கே காப்பி குடிப்பார்கள். சில சமயங்களில் பால் தீர்ந்துவிட்டது; லோடு வரவேண்டியிருக்கிறது என்பார் கடைக்காரர். காப்பி … Continue reading

Posted in நம்ம பயலுக | 14 Comments

ஒரே குத்து..

இந்தப் படத்திற்கு விளக்கம் தேவையில்லை. கையை ஓங்குபவர் சென்னை தியாகராய நகர் தொகுதியின் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் (அ.தி.மு.க).

Posted in Uncategorized | 2 Comments